Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மிரிஹன ஆர்ப்பாட்டம்: அடையாள அணிவகுப்பை அடுத்து 6 பேர் விடுதலை

மிரிஹன ஆர்ப்பாட்டம்: அடையாள அணிவகுப்பை அடுத்து 6 பேர் விடுதலை

மிரிஹன ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அடையாள அணிவகுப்பை அடுத்து அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு...

பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யபட்டபோதும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு அனுமதி – அரசாங்கம்

புதிய நிதியமைச்சராகின்றார் பந்துல குணவர்தன!

புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அமைச்சுக்களின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இடைக்கால அமைச்சரவையொன்று...

திறைசேரி செயலாளரும் இராஜினாமா!

திறைசேரி செயலாளரும் இராஜினாமா!

திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக செயற்பட்டுவந்த எஸ்.ஆர் ஆடிகல தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார். மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழிவு

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு !

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வு முன்கூட்டியே நிறைவுக்கு வந்துள்ளது. அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அறிவிப்பை அடுத்து நாடாளுமன்றம் நாளை (6) காலை...

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

அரசதரப்பு உறுப்பினர்கள் கோட்டாவை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் – பொன்சேகா

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலிகடா ஆக்க முயற்சிக்கின்றனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில்...

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு – குமார வெல்கம

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பு – குமார வெல்கம

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பேசிய அவர், கோட்டாபய...

வரலாற்றில் முதன்முறையாக டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது !

வரலாற்றில் முதன்முறையாக டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது !

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று...

மக்களுடன் மக்களாக வீதிக்கு இறங்கினார் கொழும்பு பேராயர்!

மக்களுடன் மக்களாக வீதிக்கு இறங்கினார் கொழும்பு பேராயர்!

பொதுமக்கள் நடத்திவரும் அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கமே காரணம் என தெரிவித்து...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் – சஜித்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் – சஜித்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்...

Page 597 of 887 1 596 597 598 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist