Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி – சுகாதார அமைச்சு அறிவிப்பு

கர்ப்பிணிப் பெண்களிடையே கொரோனா தொற்று அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியாகும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என மகப்பேறு மருத்துவர் சனத் லானெரோல் கூறியுள்ளார். எனவே கர்ப்பிணிப் பெண்களை விரைவில் பூஸ்டர்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

விவசாய கொள்கை தொடர்பான அறிவிப்பை வெளியிடுகின்றது எதிர்க்கட்சி !

ஐக்கிய மக்கள் சக்தி தனது விவசாய கொள்கை தொடர்பான அறிவிப்பது இன்று (சனிக்கிழமை) வெளியிடவுள்ளது. பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கு அருகில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும்...

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: இறுதி போட்டியில் நடால் – மெட்வெடேவ் பலப்பரீட்சை !

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: இறுதி போட்டியில் நடால் – மெட்வெடேவ் பலப்பரீட்சை !

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துபெற்ற மெல்போனில் நடைபெறும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும்...

உக்ரைன் பதட்டங்களுக்கு மத்தியில் பைடனும் புடினும் அடுத்த வாரம் பேச்சு

ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜோ பைடன் எச்சரிக்கை!

அடுத்த மாதம் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக உக்ரைன் ஜனாதிபதியுடன் உரையாடிய போதே...

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் சம்பளப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் -ஐ.தே.க.

சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கும், தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கும் சுதந்திரக் கட்சி உள்ளடங்கலாக அணைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இருப்பினும்...

அங்கொட லொக்காவுடன் புலிகள் அமைப்பின் முன்னாள் உளவுப் பிரிவு உறுப்பினருக்கு தொடர்பு!!

புலிகளை மீளுருவாக்க பணம் திரட்டிய விவகாரம் – 50 வயதுடைய பெண் உள்ளடங்களாக ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

விடுதலைப் புலிகளை மீளுருவாக்க பணம் திரட்டியதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஐவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில்...

அமர்வுகள் இடம்பெறும்போது சுற்றித்திருந்த உறுப்பினர்கள் – கண்டித்த சபாநாயகர்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொரோனா

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இரண்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் பின்னர், சபாநாயகருக்கு தொற்று...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுமா?

சபுகஸ்கந்தவின் செயற்பாட்டை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதிக்கலாம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் இப்பணிகளைத்...

டொலர்கள் வழங்கப்படுமா? மின் நெருக்கடி, எரிபொருள் விநியோகம் குறித்து விசேட கலந்துரையாடல்

டீசல் மற்றும் உலை எண்ணெய் இருப்பு இன்றைக்கு மட்டுமே போதுமானது – மின்சார சபை

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பு இன்றைக்கு மட்டுமே போதுமானதாக காணப்படுவதாக என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு...

மற்றொரு அரச நிறுவன தலைவரும் இராஜினாமா !!

மற்றொரு அரச நிறுவன தலைவரும் இராஜினாமா !!

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமச்சந்திர எபா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் இனி மனசாட்சிப்படி செயற்பட முடியாது என்பதால்...

Page 649 of 887 1 648 649 650 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist