Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

காரைநகர் பிரதேச சபை வரவுசெலவு திட்டம் தோற்கடிப்பு – இரு உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்

காரைநகர் பிரதேச சபை வரவுசெலவு திட்டம் தோற்கடிப்பு – இரு உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்

உடன் அமுலுக்கு வரும்வகையில் இரு உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபை...

தமிழ் பேசும் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்: சித்தார்தனுக்கு சுகயீனம், சுமந்திரன், மாவை பங்கேற்பு

தமிழ் பேசும் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்: சித்தார்தனுக்கு சுகயீனம், சுமந்திரன், மாவை பங்கேற்பு

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பாக அதன் தலைவர் மாவை...

‘எரிபொருள் விலை அதிகரிக்க இதுதான் காரணமாம்’

‘எரிபொருள் விலை அதிகரிக்க இதுதான் காரணமாம்’

அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து...

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

பேக்கரி பொருட்களுக்கும் கட்டுப்பாடு விலை இல்லை

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இன்று நள்ளிரவு முதல் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை...

முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிப்பு

முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிப்பு

முதல் கி.மீ. கட்டணத்தை 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக அதிகரிக்க முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அறிக்கை ஒன்றை...

காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிப்பு

காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று...

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் அவதி

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் அவதி

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வைத்தியர்களின் வேலை நிறுத்தம்...

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ஆக உயர்த்த தீர்மானம் ?

எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக பேருந்துக்...

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

24 மணி நேரத்தில் வடக்கு கடலில் 69 தமிழக மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே நேற்று (திங்கட்கிழமை) மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களிடம் இருந்து 2...

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும் – விக்னேஸ்வரன் எச்சரிக்கை

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள மயமாகிவிடும் என சி.வி. விக்னேஸ்வரன்...

Page 679 of 887 1 678 679 680 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist