Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இதுவரை 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, 4 பேரை காணவில்லை

இதுவரை 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, 4 பேரை காணவில்லை

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், காணாமல் போன மலையேற்ற வீரர்களில் 12 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். லம்ககா கணவாய் பகுதியில் அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய...

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை மீறல் – ஐ.நா.

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை மீறல் – ஐ.நா.

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்கலாம் என அஞ்சுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி டொம் அன்ட்ரு தெரிவித்துள்ளார். மியன்மார்...

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

கெரவலபிட்டி ஒப்பந்தம் : ஜனாதிபதியுடன் இன்று கலந்துரையாடல்

கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்கும் ஒப்பந்தம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட கலந்துரையாடலை நடத்த ஆளும்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

ஸ்கொட்லாந்து பயணமாகிறார் ஜனாதிபதி கோட்டா

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான க்ளாஸ்கோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வார இறுதியில் ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 31 ஆம்...

சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அறிவிப்பு

சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அறிவிப்பு

சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார். 20...

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்

வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு...

ஏறாவூரில் இரண்டு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!

ஏறாவூரில் இரண்டு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை உதைத்து கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய...

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது நீதி கிடைப்பது தொடர்பில் ஒரு சிறு முன்னேற்றம்!

ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் பொறுப்புக் கூறல் கருத்திட்டம் ஸ்தாபிப்பு

மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள்...

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் மூலம் இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம்  காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி சுகாதார...

ஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பம்?

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் : சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாம் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. அதற்கமைய சூப்பர் 12...

Page 724 of 887 1 723 724 725 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist