Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தேரல்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு நடந்துகொள்பவர்கள் தொடர்பாக அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும்...

இளைஞனை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை – சரத் வீரசேகர

இளைஞனை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை – சரத் வீரசேகர

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சராசரியாக தாக்குதலை நடத்திய பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத்...

தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

துரோகிகள் என குறிவைக்கப்பட்டவர்களும் கூட்டமைப்பில் – மனோ

விடுதலைப் புலிகளால் துரோகிகள் என குறிவைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் இடம்பெற்ற ஊடக...

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

எல்லை தாண்டி மீன்பிடி: வடமராட்சியைச் சேர்ந்த இரு மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியக் கடற்படையினர் நேற்று இரவு கைது செய்ய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் இந்தியக் கடற்படையினர் நாகபட்டினம்...

பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது

பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது

யேமனின் உள்நாட்டுப் போரில் சண்டையிட பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ஜேர்மனியில் பொலிஸார் நடத்திய...

சிரியா போர்: டமாஸ்கஸில் இராணுவ பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு

சிரியா போர்: டமாஸ்கஸில் இராணுவ பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு

மத்திய டமாஸ்கஸில் இராணுவப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசாங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜிஸ்ர் அல்-ராயிஸ் பாலத்தின் கீழ் சென்றபோது...

நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது

நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது

மீண்டும் நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என வணிக செயலாளர் குவாசி குவர்டெங் தெரிவித்துள்ளார். குளிர்கால நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக 'பிளான் பி' யை அமுல்படுத்துமாறு என்.ஹெச்.எஸ்...

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் குறித்த விபரம்!

பயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது

பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அதன்பிரகாரம் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி...

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் விடுதலை

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் விடுதலை

மியன்மாரில், கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காகச் கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாங்கூனிலும், மற்ற பகுதிகளிலும்...

அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது

அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது

குடும்ப வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது செயற்பட்டுவரும் 51...

Page 725 of 887 1 724 725 726 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist