Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

திருத்தங்கள் இறுதி செய்யப்படும்வரை பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாட்டை இடைநிறுத்த வேண்டும்

திருத்தங்கள் இறுதி செய்யப்படும்வரை பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாட்டை இடைநிறுத்த வேண்டும்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் இறுதி செய்யப்படும் வரை, அதன் பயன்பாட்டை இடைநிறுத்த வேண்டும் என கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையிலான தேசிய சமாதானப்...

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

பசுமை விவசாயம் தொடர்பாக 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு

பசுமை விவசாயம் தொடர்பாக 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. விஜித் வெலிகல தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில்...

இராணுவதின் தடுப்பூசி நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை – அரச தாதியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

நாட்டில் வெகு விரைவில் பஞ்ச நிலை உருவாகும் – சமன் ரத்னபிரிய

அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த குறுகிய காலப்பகுதியில் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. இந்நிலைமை நீடிக்குமாக இருந்தால் நாட்டில் வெகு விரைவில் பஞ்ச...

இன அழிப்பை ஏற்று அரசியல் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் – அருட்தந்தை சத்திவேல்

இன அழிப்பை ஏற்று அரசியல் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் – அருட்தந்தை சத்திவேல்

குற்றமற்றவர்களை குற்றவாளியாக்கி அவர்களை வருடக் கணக்காக தடுத்து வைக்கும் அதிகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு உள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர்...

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் !

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் !

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் கார்திய புஞ்சிஹோ இல்லாமல் 2015 பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு கொழும்பு நிரந்தர...

இளைஞர்கள் கடத்தல்: கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – சட்டமா அதிபர்

கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – நீதிமன்றில் சட்டமா அதிபர்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்...

தற்போதைய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்படலாம்!

தற்போதைய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்படலாம்!

முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு பின்னர் நீக்கப்படவிருந்த சில கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன....

ஆசிரியர்கள், அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம்

இணையவழி கற்பித்தல் நடவடிக்கை: ஆசிரியர் போராட்டம் தொடருமென அறிவிப்பு

இணையவழி ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருக்க ஆசிரியர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் தொடர்ந்தும் போராட்டத்தில்...

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் கம்மன்பில

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் கம்மன்பில

நிதி அமைச்சினால் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக...

சீனாவின் கடலட்டைப் பண்ணை- அரசாங்கத்துக்கு சிவாஜிலிங்கம் முக்கிய அறிவிப்பு

மாகாணசபை முறைமை தமிழர்களுக்கு தீர்வாகாது – சிவாஜிலிங்கம்

மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டாலும் அதனை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்திய -...

Page 731 of 887 1 730 731 732 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist