எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
அரசாங்கத்துக்கு முறையான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினாலேயே நாடு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். விவசாயிகளுக்கான இரசாயண உரம் வழங்குவதில்...
அரசாங்கம் தோல்வியடைந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்கு வழங்கிய...
தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்கின்ற வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கக்...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும், எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்திரமே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான நிலையங்கள் எதிர்வரும்...
நாட்டில் கொரோன தொற்று அடையாளம் காணப்படும் நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை அண்மைக்காலமாக சற்று குறைவடைந்து வருகின்றது. அதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின்...
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10 ஆயிரத்து 301 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி முடிவின்றி நிறைவடைந்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்...
ஐந்து நாட்கள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவப் படைகளின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கைக்கு வந்துள்ளார். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின்...
எதிர்வரும் மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில்...
கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது. சினோபோர்ம் மற்றும் சினோவக்...
© 2026 Athavan Media, All rights reserved.