இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
பிரித்தானியாவில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. நாளை திங்கட்கிழமை இங்கிலாந்தில் சில கொரோனா...
தென்மேற்கு ஈரானில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்த்து இரண்டாவது நாளாக இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்செயலாக வானை நோக்கி துப்பாக்கிச்...
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரப்படி...
ஐரோப்பாவில் அதிகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரான்ஸில் நேற்று 10,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து தொற்று உறுதியானோரின் மொத்த...
பிரித்தானியாவில் நேற்று 54 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு கொரோனா தொற்று உறுதியான மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடுமையாக...
வடமேற்கு நைஜீரியாவில் ஆயுதம் ஏந்தியவர்கள் 60 பேரை கடத்திச் சென்றுள்ளதாகவும் ஒருவரைக் கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்பாரா மாநிலத்தில் ஒரே இரவில் நுழைந்த குறித்த...
ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் கட்டாரில் தலிபான் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடும் மோதல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் நேற்று சனிக்கிழமை இந்த சந்திப்பு...
மேற்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. அரை நூற்றாண்டுக்கும் பின்னர் ஜேர்மனியை தாக்கிய மிக...
நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் தற்போது கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 283,040 ஆக...
© 2026 Athavan Media, All rights reserved.