இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் டெல்டா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தற்போது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களும் தொற்றுக்குள்ளாகும்...
டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக்...
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்படும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் சிவில் அமைப்பினர் மற்றும் அரச...
நேபாளத்தின் ஏற்கனவே 3 தடவைகள் பிரதமராக பதவியேற்ற 75 வயதான ஷேர் பகதூர் தியூபா புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். நேபாளத்தில் 2018 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்...
வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 4 பொறியியலாளர்கள் உட்பட...
கிழக்கு சீன நகரமான சுஜோவில் ஹோட்டல் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் பதினேழு பேர் உயிரிழந்துள்ளனர். 36 மணிநேர மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து மீட்புப் பணியாளர்கள்...
ஜூலை 19 க்கு பின்னர் இங்கிலாந்தில் பொதுப்போக்குவரத்தில் செல்பவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக லண்டன் முதல்வர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையின்...
சில நிபந்தனைகளுடன் ஸ்கொட்லாந்தில் முடக்க கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படும் என நிக்கோலா ஸ்டர்ஜன் கூறியுள்ளார். இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்...
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து வேல்ஸ் இன்று (புதன்கிழமை) அறிவிக்க உள்ளது. ஜூலை 19 முதல் இங்கிலாந்து கட்டுப்பாடுகளையும் நீக்குகிற நிலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில்...
நாட்டில் போராட்டங்களை அடுத்து இடம்பெறும் அமைதியின்மையின் போது ஒருவர் கொல்லப்பட்டார் என்பதை கியூபா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைநகர் ஹவானாவின் புறநகரில் திங்கட்கிழமை டியூபிஸ் லாரன்சியோ தேஜெடா என்ற...
© 2026 Athavan Media, All rights reserved.