Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை??

அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலைகள் பற்றி விவாதிக்கப்படவில்லை – அரசாங்கம்

எரிபொருள் விலை தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வெகுஜன ஊடக அமைச்சரும்...

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ்!

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ்!

மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்,...

784,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன..!

நேற்று மட்டும் 99,742 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இலங்கையில் நேற்று மட்டும் 99,742 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி சினோபோர்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 66,463 பேருக்கும் முதல் டோஸ்...

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : நாடு திரும்புகின்றார் பசில்

ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

தீ விபத்துக்கு உள்ளான கப்பலை ஆய்வு செய்ய நெதர்லாந்தில் இருந்து குழு வருகை

கப்பல் உரிமையாளருக்கு 40 மில்லியன் இழப்பீடுக் கோரிக்கை அனுப்பப்பட்டது – நீதி அமைச்சர்

எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட கடல் பேரழிவு தொடர்பான முதல் இடைக்கால இழப்பீட்டு கோரிக்கையானது, மே 23 முதல் ஜூன் 3 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது – அமைச்சர்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர்,...

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு நிதியுதவி

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு நிதியுதவி

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார்....

இலங்கை உட்பட ஏழு நாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு தடை

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு தடை நீடிப்பு

இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு, பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம்,...

பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை விற்க அனுமதி இல்லை !

பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை விற்க அனுமதி இல்லை !

பல்பொருள் அங்காடிகளில் ஒன்லைன் விநியோக சேவை மூலம் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்படவில்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா நிலைமை காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயண...

சுயாதீன விசாரணை அவசியம் – மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

எக்ஸ் பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது!

கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில் தீவிபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பலின் தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

Page 819 of 887 1 818 819 820 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist