Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் – சுகாதார அமைச்சு

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

உயர் நீதிமன்ற நீதிராசராக அர்ஜுன ஒபயசேகர ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு !

உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கப்பட்ட அர்ஜுன ஒபயசேகர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார். மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கே.பி.பெர்னாண்டோவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராக சசி...

பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் ஆரம்பம்!

நாட்டில் 544,000 பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சு

நாட்டில் மேலும் 60 ஆயிரத்து 697 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர். அதன்படி சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸை 26,187 பேரும் 32,732...

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்தால், ஜி.எஸ்.பி சலுகையை இழப்பதைப் பற்றி அரசாங்கம் கவலையடையத் தேவையில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி...

நாட்டின் நிலைமைகளே எரிபொருள் விலையேற்றத்திற்கு காரணம் – அமைச்சர் நாமல்

நாட்டின் நிலைமைகளே எரிபொருள் விலையேற்றத்திற்கு காரணம் – அமைச்சர் நாமல்

நாட்டில் நிலவும் நிலைமைகளே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது என்றும் எரிபொருள் விலை அப்படியே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்....

எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : ஆளும்கட்சியின் விசேட ஊடக சந்திப்பு மேலிடத்தின் அறிவுறுத்தலை அடுத்து இரத்து!!

எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : ஆளும்கட்சியின் விசேட ஊடக சந்திப்பு மேலிடத்தின் அறிவுறுத்தலை அடுத்து இரத்து!!

எரிபொருள் அதிகரிப்பு சர்ச்சை தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (14) நடைபெறவிருந்த ஊடக சந்திப்பை ஆளும்கட்சி இரத்து செய்துள்ளதாக வட்டார தகவல்கள்...

எரிபொருள் விலை குறைவடைந்தபோது அதன் நன்மையை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தவறிவிட்டது

எரிபொருள் விலை குறைவடைந்தபோது அதன் நன்மையை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தவறிவிட்டது

எரிபொருள் விலை கடந்த ஆண்டு குறைவடைந்த நிலையில் அதன் பயனை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன குற்றம் சாட்டியுள்ளார்....

வேலை அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

வேலை அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதிதாக வேலை அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கை பஹ்ரைனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மே 24 ஆம் திகதி...

பொரிஸ் ஜோன்சன் – சிரில் ரமபோசா இருதரப்பு பேச்சுவார்த்தை !

பொரிஸ் ஜோன்சன் – சிரில் ரமபோசா இருதரப்பு பேச்சுவார்த்தை !

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட ஆபிரிக்காவுக்கு உதவும் முயற்சிகளில் கவனம்...

இரு COVID டோஸ்கள் இந்தியா மாறுபாட்டிற்கு எதிராக செயற்படும்  – பிரித்தானிய சுகாதார அமைப்பு

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது

பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள்...

Page 820 of 887 1 819 820 821 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist