• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : ஆளும்கட்சியின் விசேட ஊடக சந்திப்பு மேலிடத்தின் அறிவுறுத்தலை அடுத்து இரத்து!!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/06/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
81 1
A A
0
எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : ஆளும்கட்சியின் விசேட ஊடக சந்திப்பு மேலிடத்தின் அறிவுறுத்தலை அடுத்து இரத்து!!
35
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

எரிபொருள் அதிகரிப்பு சர்ச்சை தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (14) நடைபெறவிருந்த ஊடக சந்திப்பை ஆளும்கட்சி இரத்து செய்துள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் உயர்வுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு தனது அமைச்சரவை பதவியை இராஜினாமா செய்யுமாறு கூறியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றவிருந்தார்.

சாகர காரியவசத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருள் உயர்வு என்பது அரசாங்கத்தின் கூட்டு முடிவு என்றும் சாகர காரியவசத்தை பொதுவிவாதத்திற்கு வருமாறும் சவால் விடுத்தார்.

அதன்படி, உதய கம்மன்பிலக்கு பதிலளிப்பதற்காக ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டபோதும் உயர்மட்டத்தின் அறிவுறுத்தலின் பேரில், இச்சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

Tags: udaya gammanpilaஉதய கம்மன்பிலசாகர காரியவசம்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
Share14Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை
இலங்கை

பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

2022-06-27
பேருந்து சேவையில் இருந்து விலக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!
இலங்கை

பேருந்து கட்டண அதிகரிப்பு குறித்து நாளை இறுதித் தீர்மானம்!

2022-06-27
நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !
இலங்கை

நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை 03 மணி நேரம் மின்வெட்டு அமுல் !

2022-06-26
அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!
இலங்கை

அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை கொண்டு சேவை – மீண்டும் தீர்மானம்

2022-06-26
நுவரெலியாவில் இளம் தாய் ஒருவர், கணவரால் கோடாரியால் தாக்கி படுகொலை
இலங்கை

நுவரெலியாவில் இளம் தாய் ஒருவர், கணவரால் கோடாரியால் தாக்கி படுகொலை

2022-06-26
எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழப்பு!
இலங்கை

நாளை முதல் எரிபொருள் டோக்கன் முறை அறிமுகம் – அமைச்சர்

2022-06-26
Next Post
இலங்கையில் இருந்து ஆயுததாரிகள் ஊடுருவ முயற்சி – தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்!

இலங்கையில் இருந்து ஆயுததாரிகள் ஊடுருவ முயற்சி - தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மீண்டும் இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்!

2022-06-02
ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

ஆயிஷாவைக் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் – சிறுமியின் பிரேத பரிசோதனையும் வெளியானது!

2022-06-14
ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

2022-05-30
கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

கணேசபுரம் காட்டுப் பகுதியில் இருந்து 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு!

2022-05-31
வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

2022-06-27
பேருந்து சேவையில் இருந்து விலக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!

பேருந்து கட்டண அதிகரிப்பு குறித்து நாளை இறுதித் தீர்மானம்!

2022-06-27
நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை 03 மணி நேரம் மின்வெட்டு அமுல் !

2022-06-26
அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை கொண்டு சேவை – மீண்டும் தீர்மானம்

2022-06-26
நுவரெலியாவில் இளம் தாய் ஒருவர், கணவரால் கோடாரியால் தாக்கி படுகொலை

நுவரெலியாவில் இளம் தாய் ஒருவர், கணவரால் கோடாரியால் தாக்கி படுகொலை

2022-06-26

Recent News

வடக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை- கல்வி அமைச்சு மக்கள் பிரதிநிதிகளிடம் முக்கிய கோரிக்கை

பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

2022-06-27
பேருந்து சேவையில் இருந்து விலக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!

பேருந்து கட்டண அதிகரிப்பு குறித்து நாளை இறுதித் தீர்மானம்!

2022-06-27
நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை 03 மணி நேரம் மின்வெட்டு அமுல் !

2022-06-26
அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை கொண்டு சேவை – மீண்டும் தீர்மானம்

2022-06-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.