Tag: உதய கம்மன்பில

கம்மன்பிலவின் மனு செப்டெம்பர் 24 விசாரணைக்கு!

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய ...

Read moreDetails

கைது செய்யப்படுவாரா கம்மன்பில – சிஐடியின் பதில் என்ன?

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. ...

Read moreDetails

உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து ...

Read moreDetails

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை!

”யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது  தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று ...

Read moreDetails

கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று (21) வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவைப் ...

Read moreDetails

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தற்போது விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றி வருகிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை வௌியிடுவதாக கூறப்படும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

Read moreDetails

ஜனாதிபதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு – உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடத் தயங்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நாளை (21) காலை 10.00 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அரசாங்கம் உறுதியளித்தால், அறிக்கைகளை ஒப்படைக்கத் தயார்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கத்திற்கு வழங்கியவுடன், தாமதிக்காமல் வெளியிடுவதாக ஜனாதிபதி அல்லது அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிக்கும்வரை, குறித்த அறிக்கைகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதில்லை என்று ...

Read moreDetails

மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் இங்கு இல்லை!

”69 லட்சம் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய  வேட்பாளர் எவரும் இங்கு இல்லை”என  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ...

Read moreDetails
Page 1 of 9 1 2 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist