Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மொஸ்கோவில் ஒரு வாரத்திற்கு முடக்க கட்டுப்பாடு அமுல்!

மொஸ்கோவில் ஒரு வாரத்திற்கு முடக்க கட்டுப்பாடு அமுல்!

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காராணமாக ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ஒரு வாரத்திற்கு முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் 13 ஆயிரத்து 510...

மோரியா குடியேறிய முகாம் தீ விபத்து : நான்கு ஆப்கானியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மோரியா குடியேறிய முகாம் தீ விபத்து : நான்கு ஆப்கானியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

நான்கு ஆப்கானிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக கிரேக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐரோப்பாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர்  முகாமில் தீ விபத்து...

மேலதிக கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துமா விக்டோரியா?

மேலதிக கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துமா விக்டோரியா?

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இந்த வாரம் மேலதிக கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கிறது. சமீபத்திய நோயாளிகள் முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒருவரியில் நெருங்கிய தொடர்பு...

ஜூன் 21 இல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? பொரிஸ் ஜோன்சன்

ஜூன் 21 இல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா? பொரிஸ் ஜோன்சன்

கொரோனா கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருவது குறித்த தீர்மானத்திற்கு முன்னர் அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார். டெல்டா மாறுபாடு பரவுவதால் கொரோனா...

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு !

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய சுவிஸில் வாக்கெடுப்பு !

செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்த சுவிஸர்லாந்து தீர்மானித்துள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் செயற்கை பூச்சிக்கொல்லிகளை தடைசெய்யும் உலகின் இரண்டாவது நாடாக சுவிஸர்லாந்து...

ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்

ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்

சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சீனத் திட்டத்திற்கு...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,426 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,426 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து...

எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களுக்கு பேரடி – மக்கள் விடுதலை முன்னணி

எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களுக்கு பேரடி – மக்கள் விடுதலை முன்னணி

கொரோனா தொற்றினால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட முடிவு மக்களுக்கு பேரடியாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) கட்சி...

யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை – பிரதமர்!

கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆலோசனை

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பிரதமர் ஆலோசனை...

பயணக்கட்டுப்பாடுகள் நீடிப்பை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு

நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து...

Page 821 of 887 1 820 821 822 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist