இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-26
அண்டை நாடான பெலரஸில் எதிர்க்கட்சிக்கு ஆதரவைக் காண்பிப்பதற்காக போலந்து மற்றும் லிதுவேனியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்ஸ்க்கு திருப்பி விமானத்தில் கைது செய்யப்பட்ட ஒரு...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் 6 ரில்லியன் டொலர் மதிப்புள்ள 2022 நிதியாண்டிற்கான தனது வரவு செலவுத் திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. கல்வி, சுகாதாரம்...
ரொறொன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேர் ரொறொன்ரோவில் உள்ள வைத்தியசாலையில்...
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் நடந்த ஒரு இரகசிய நிகழ்வில் கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்துகொண்டதாக சன் மற்றும் மெயில் பத்திரிக்கைகள்...
வியட்நாமில் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாறுபாடு இந்திய மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொவிட் -19 வகைகளின்...
பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படும் என்றும் இன்று இரவு முதல் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உணவு,...
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் வருமான வரி பத்திரத்திற்கான காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் வருமான வரி பத்திரத்திற்கான...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை)...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உஸ்வெட்டகொய்யாவ கடல் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கு உள்ளாகி எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக ஆய்வு...
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
© 2026 Athavan Media, All rights reserved.