Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வெள்ள நிவாரண உதவியாக 80,000 யூரோ நிதி உதவி !!

வெள்ள நிவாரண உதவியாக 80,000 யூரோ நிதி உதவி !!

இலங்கையில் மே மாதத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அவசர உதவி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழு 80,000 யூரோ நிதி வழங்கியுள்ளது. இந்த உதவி...

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மஹிந்த !!

திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும்...

வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் !!!

வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் !!!

கொரோனா தடுப்பூசியை பெறுவதாக தெரிவித்துவரும் வட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தியை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு...

22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் 2,850 பேருக்கு கொரோனா தொற்று: மாவட்ட ரீதியிலான முழு விபரம்

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று அடையாளம் காணப்பட்டோரில்...

மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அரச...

இங்கிலாந்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள 30 மற்றும் 31 வயதுடையவர்கள் அனைவருக்கும் அழைப்பு

இங்கிலாந்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள 30 மற்றும் 31 வயதுடையவர்கள் அனைவருக்கும் அழைப்பு

இங்கிலாந்தில் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொள்ள 30 மற்றும் 31 வயதுடையவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிவாசல்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ரக்பி மைதானங்கள் மற்றும் மருந்தகங்கள்...

சிறையில் உள்ள அலெக்ஸி நவல்னிக்கு எதிராக மூன்று புதிய குற்றச்சாட்டுக்கள் !!

சிறையில் உள்ள அலெக்ஸி நவல்னிக்கு எதிராக மூன்று புதிய குற்றச்சாட்டுக்கள் !!

தனக்கு எதிரான மூன்று புதிய குற்றவியல் விசாரணைகள் குறித்து சிறையில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி தெரிவித்துள்ளார். புலனாய்வாளரிடமிருந்து தனக்கு எதிரான வழக்குகள் குறித்து...

தேவாலயம் மீதான தாக்குதல் : வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மியான்மர் பேராயர் அழைப்பு

தேவாலயம் மீதான தாக்குதல் : வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மியான்மர் பேராயர் அழைப்பு

வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர மியான்மரின் றோமன் கத்தோலிக்க தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த வாரம் இடம்பெற்ற மோதலில் முக்கியமாக தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த...

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்ட் அர்னால்ட்!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்ட் அர்னால்ட்!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன. முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து...

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணி முதன் முறையாக கைப்பற்றியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி டக்வர்த்...

Page 833 of 887 1 832 833 834 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist