Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்- சவேந்திர சில்வா

7 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடுகள் தொடருமா? இராணுவ தளபதி

நாட்டில் தற்சமயம் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்....

நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா ? – இராணுவ தளபதி

பயணத் தடையின் தாக்கம் குறித்து ஆராய்வு – இராணுவ தளபதி

தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையின் தாக்கம் குறித்து அவதானித்து வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இது குறித்து கருத்து தெரிவித்துள்ள...

மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

10 டொலருக்கு தடுப்பூசி ஒப்பந்தம் இறுதியாகவில்லை.. செய்திகளில் உண்மை இல்லை – அரசாங்கம்

தடுப்பூசியை 10 டொலருக்கு பங்களாதேஷுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என சீனத் தூதரகம் மற்றும் சினோபோர்ம் நிறுவனம் தங்களுக்கு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை...

யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்

தடுப்பூசிகளுக்கு ஏன் அதிக கட்டணம் செலுத்துகின்றீர்கள்? – அரசிடம் சஜித் கேள்வி

சினோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மேலதிகமாக 70 மில்லியன் டொலரை ஏன் செலுத்துகிறது என்பதை விளக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நேற்று...

சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடியா?? – மரிக்கார் வெளிப்படுத்திய உண்மை…!

சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடியா?? – மரிக்கார் வெளிப்படுத்திய உண்மை…!

சினோபோர்ம் தடுப்பூசிகளை பங்களாதேஷை விட அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் இது மத்திய வங்கி மோசடியைவிட அதிகம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற...

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்

நாட்டின் மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் – சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்

நாட்டின் மொழி கொள்கையை பின்பற்றுமாறு கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இது கவலைக்குரிய...

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – யாழ். மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – யாழ். மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆகவே பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப்...

சுவிஸில் கார் விபத்து ஒருவர் உயிரிழப்பு: 6 மாத குழந்தை படுகாயம்

சுவிஸில் கார் விபத்து ஒருவர் உயிரிழப்பு: 6 மாத குழந்தை படுகாயம்

சுவிட்சர்லாந்தின் கிராபண்டன் பகுதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 மாத குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர் 52...

நைஜீரிய பல்கலைக்கழகத்தில் கடத்தப்பட்ட 14 மாணவர்கள் விடுவிப்பு

நைஜீரிய பல்கலைக்கழகத்தில் கடத்தப்பட்ட 14 மாணவர்கள் விடுவிப்பு

வடக்கு நைஜீரிய பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட மீதமுள்ள 14 மாணவர்களை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள...

மியன்மார் அரசியல் சர்ச்சை: நகல் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்யும்படி ஆசியான் உறுப்பு நாடுகள் கோரிக்கை

மியன்மார் அரசியல் சர்ச்சை: நகல் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்யும்படி ஆசியான் உறுப்பு நாடுகள் கோரிக்கை

மியன்மார் அரசியல் சர்ச்சையின் தொடர்பாக வரையப்பட்ட நகல் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்யும்படி ஆசியான் உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உட்பட 9 நாடுகள்...

Page 831 of 887 1 830 831 832 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist