Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை – உதய கம்மன்பில

நாளை முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு – அரசாங்கம்

5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

இலங்கை உட்பட ஏழு நாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு தடை

இலங்கை உட்பட ஏழு நாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு தடை

இலங்கை உட்பட ஏழு நாடுகளின்  பயணிகள் பிலிப்பைன்ஸிற்குள்  பிரவேசிப்பதற்கான  தடை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம்,...

இலங்கையின் பணவீக்கம் 4.5 சதவீதமாகவும் உணவு விலைகள் 9.9 சதவீதமாகவும் உயர்வு!!

இலங்கையின் பணவீக்கம் 4.5 சதவீதமாகவும் உணவு விலைகள் 9.9 சதவீதமாகவும் உயர்வு!!

இலங்கையின் பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என உத்தியோகப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. இது கடந்த ஆண்டில் இருந்து மார்ச் மாதம்...

1,691,562 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

1,691,562 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாட்டில் மேலும் 1,521 பேருக்கு அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று (திங்கட்கிழமை) செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 347,310 பேருக்கு அஸ்ட்ராசெனெகாவின் இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக...

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை – முக்கிய அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் யாழில் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை மற்றும்...

பயணத்தடை சட்டரீதியானதல்ல என்கின்றார் சுமந்திரன்

நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையானது சட்டரீதியானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொண்டிருக்கும் இந்த...

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதியின் ஆலோசகர் காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில்

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார். இதற்கான தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) கூடிய ஐக்கிய தேசிய கட்சியின்...

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கே சினோபார்ம் தடுப்பூசியினையும் செலுத்த முயற்சி- சஜித்

தடுப்பூசி திட்டத்தில் அனைத்து மதத் தலைவர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் – சஜித் கோரிக்கை

தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இது க்ருய்த்து...

பசில் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்

பசில் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்

பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி அண்மையில்...

Page 830 of 887 1 829 830 831 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist