Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

புலம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு பிளிங்கன் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு வேண்டுகோள் !

புலம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு பிளிங்கன் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு வேண்டுகோள் !

சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய அமெரிக்க நாடுகளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உள்ளூர் ஜனநாயகம் மற்றும்...

எச் 10 என் 3 பறவைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் சீனாவில் அடையாளம்

எச் 10 என் 3 பறவைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் சீனாவில் அடையாளம்

சீனாவில் பறவைகளிடம் இருந்து H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நபரின் விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜென்ஜியாங்க் நகரில்...

பர்மிங்கமில் 14 வயது சிறுவன் குத்திக் கொலை – இரண்டு இளைஞர்கள் உட்பட 6 பேர் கைது

பர்மிங்கமில் 14 வயது சிறுவன் குத்திக் கொலை – இரண்டு இளைஞர்கள் உட்பட 6 பேர் கைது

பர்மிங்கமில் 14 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து, இரண்டு இளைஞர்கள் உட்பட 6 பேர் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்...

அவசரகால பயன்பாட்டிற்காக சினோவக் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்

அவசரகால பயன்பாட்டிற்காக சினோவக் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்

அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோவக் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 51 விகிதமானவர்களுக்கு தடுப்பூசி நோயினை தடுத்தது என்றும் கடுமையான பாதிப்புடன் வைத்தியசாலையில்...

மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு

மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் இன்று (புதன்கிழமை) தலைநகர் மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது. பிற பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டுள்ள நிலையில்...

கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை: வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் – ஜோ பைடன்

கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை: வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் – ஜோ பைடன்

1921 இல் நூற்றுக்கணக்கான கறுப்பின அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்ட ஓக்லஹோமாவின் துல்சாவில் உள்ள இடத்தை முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை)...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

மொரட்டுவ மாநகர சபையின் முதல்வரின் பிணை மனு நிராகரிப்பு

அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக கைது செய்யப்பட்ட மொரட்டுவ மாநகர சபையின் முதல்வரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை மனுமீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) மொரட்டுவ...

சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக அமையும் – அதிகாரிகள் எச்சரிக்கை

சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவது சமூகத்திற்கு ஆபத்தானதாக அமையும் – அதிகாரிகள் எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஆனால் சிலர் நாட்டின் சட்ட திட்டங்களையும் சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவதானது சமூகத்திற்கு...

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டம்

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டம்

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...

“கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது”

ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது – அமைச்சர் கெஹெலிய விளக்கம்

அனைத்து இலங்கையர்களுக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்துமாறு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற வாராந்திர...

Page 829 of 887 1 828 829 830 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist