Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மறுஅறிவிப்பு வரை மூடல்- கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை – கல்வி அமைச்சு

பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட...

தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்களுக்கு தற்காலிக தடை!

தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்களுக்கு தற்காலிக தடை!

கடந்த 14 நாட்களில் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்தது அனைத்து விமான...

மண்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு மூன்று பேரைக் காணவில்லை !

மண்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு மூன்று பேரைக் காணவில்லை !

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மாவனெல்ல, வரக்காப்பொல பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காணாமற் போயுள்ளனர். மாவனெல்ல பகுதியில்...

சுயாதீன விசாரணை அவசியம் – மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

சுயாதீன விசாரணை அவசியம் – மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைந்தமை உள்ளிட்ட அனைத்து சம்பவமும் சந்தேகத்திற்குரியவை என்பதனால் சுயாதீன விசாரணையை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது....

பயணக்கட்டுப்பாடு நீடிப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி

பயணக்கட்டுப்பாடு நீடிப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்டார் இராணுவ தளபதி

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி...

இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார் ஐசக் ஹெர்சாக்!

இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார் ஐசக் ஹெர்சாக்!

இஸ்ரேலின் 120 சட்டமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்று 11 ஆவது ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எண்பத்தேழு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்ற...

மத்திய கிழக்கு நாட்டில் உலகக் கிண்ண T 20 தொடரை நடத்த திட்டம்

மத்திய கிழக்கு நாட்டில் உலகக் கிண்ண T 20 தொடரை நடத்த திட்டம்

எதிர்வரும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரை நடத்துவதற்கான இடம் குறித்த இறுதி முடிவு இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே போட்டிகளை...

மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் ஸ்கொட்லாந்து

மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் ஸ்கொட்லாந்து

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொள்வதாக ஸ்கொட்லாந்தின் தேசிய மருத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார். முடக்க கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதனால் சமூகத்தில் அதிக நோயாளிகள் அடையாளம் காணப்படுவதை...

சீனா விமானம் ஊடுருவிய விவகாரம்: தூதுவருக்கு அழைப்பு விடுத்தது மலேசியா

சீனா விமானம் ஊடுருவிய விவகாரம்: தூதுவருக்கு அழைப்பு விடுத்தது மலேசியா

போர்னியோ கடற்கரையிலிருந்து 16 சீன விமானங்களை அதன் வான்வெளியில் ஊடுருவியதை அடுத்து சீன தூதுவருக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் விமானங்கள், மலேசிய...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகள் தளர்வை தாமதப்படுத்த கோரிக்கை

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகள் தளர்வை தாமதப்படுத்த கோரிக்கை

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானியா உள்ளதாக விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரவி குப்தா, அரசின் புதிய மற்றும்...

Page 828 of 887 1 827 828 829 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist