பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட...
கடந்த 14 நாட்களில் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்தது அனைத்து விமான...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மாவனெல்ல, வரக்காப்பொல பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காணாமற் போயுள்ளனர். மாவனெல்ல பகுதியில்...
எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைந்தமை உள்ளிட்ட அனைத்து சம்பவமும் சந்தேகத்திற்குரியவை என்பதனால் சுயாதீன விசாரணையை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது....
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். அதன்படி ஜூன் 14 ஆம் காலை 04 மணி...
இஸ்ரேலின் 120 சட்டமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்று 11 ஆவது ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எண்பத்தேழு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்ற...
எதிர்வரும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரை நடத்துவதற்கான இடம் குறித்த இறுதி முடிவு இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே போட்டிகளை...
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொள்வதாக ஸ்கொட்லாந்தின் தேசிய மருத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார். முடக்க கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதனால் சமூகத்தில் அதிக நோயாளிகள் அடையாளம் காணப்படுவதை...
போர்னியோ கடற்கரையிலிருந்து 16 சீன விமானங்களை அதன் வான்வெளியில் ஊடுருவியதை அடுத்து சீன தூதுவருக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் விமானங்கள், மலேசிய...
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானியா உள்ளதாக விஞ்ஞானி ரவி குப்தா எச்சரித்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ரவி குப்தா, அரசின் புதிய மற்றும்...
© 2026 Athavan Media, All rights reserved.