Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஜனநாயகம் மீதான சீனாவின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி பிரித்தானியாவில் தஞ்சமடைந்த ஹொங்கொங் குடும்பம்!

ஜனநாயகம் மீதான சீனாவின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி பிரித்தானியாவில் தஞ்சமடைந்த ஹொங்கொங் குடும்பம்!

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரித்தானியா வழங்கிய விசேட விசா திட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகள் தளர்வை தாமதப்படுத்த கோரிக்கை

பிரித்தானியாவில் 5,765 பேருக்கு கொரோனா தொற்று,13 இறப்புக்கள் பதிவு

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 5,765 பேருக்கு கொரோனா தொற்றும் 13 இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின்...

நைஜீரியாவின் டுவிட்டர் தடை: மீறுபவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கம் உத்தரவு

நைஜீரியாவின் டுவிட்டர் தடை: மீறுபவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கம் உத்தரவு

சமூக ஊடக நிறுவனமான டுவிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய்யப்படும் என நைஜீரிய அரசாங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் டுவிட்டரின் நடவடிக்கைகளை நிறுத்தி...

புர்கினோ பசோவில் தாக்குதல்: 132 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

புர்கினோ பசோவில் தாக்குதல்: 132 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

வடக்கு புர்கினோ பசோவில் ஒரு கிராமத்தின் மீது ஆயுதமேந்தியவர்கள் நடந்தீய தாக்குதலில் 132 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இது சமீபத்திய ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான...

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு !!

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) கண்டியில்...

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

தீப்பற்றிய எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் – ஜனாதிபதி கோட்டாவிற்கு அவசர கடிதம்

எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு அகில இலங்கை துறைமுக...

சீரற்ற காலநிலை: இதுவரை 170,022 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை: இதுவரை 170,022 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை,...

பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 975 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 975 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 22,950...

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிப்பு – புதிய அறிவிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிப்பு – புதிய அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...

இலங்கை அரசாங்கம் வடகொரியா போன்று செயற்பட முடியாது – மங்கள

புதிய வாகன இறக்குமதிக்கு பதிலாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் – மங்கள

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர...

Page 827 of 887 1 826 827 828 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist