பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரித்தானியா வழங்கிய விசேட விசா திட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு...
பிரித்தானியாவில் நேற்று மட்டும் 5,765 பேருக்கு கொரோனா தொற்றும் 13 இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின்...
சமூக ஊடக நிறுவனமான டுவிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய்யப்படும் என நைஜீரிய அரசாங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் டுவிட்டரின் நடவடிக்கைகளை நிறுத்தி...
வடக்கு புர்கினோ பசோவில் ஒரு கிராமத்தின் மீது ஆயுதமேந்தியவர்கள் நடந்தீய தாக்குதலில் 132 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இது சமீபத்திய ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான...
நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று (சனிக்கிழமை) கண்டியில்...
எக்ஸ் - பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு அகில இலங்கை துறைமுக...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை,...
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 975 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 22,950...
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர...
© 2026 Athavan Media, All rights reserved.