முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 299 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 87...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடயத்தை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது....
எதிர்வரும் 06 ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் மீண்டும் முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி...
2021 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறும் என பேராயர் கர்டினல்...
கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறையினால் போராட்டம் இன்று (திங்கட்கிழமை)ஆ ரம்பமானது. குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழங்கப்பட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர்...
அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் (எம்.சி.சி.) ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது என சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தடுக்க வேண்டும் என...
இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 29 ஆயிரத்து 220 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் நேற்று 645 பேருக்கு மட்டுமே தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக...
இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 177 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...
சீனாவில் இதுவரை 74.96 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஆணைக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. 1.4 பில்லியன் மக்கள் தொகையில் 40 விகிதமானவர்களுக்கு ஆண்டின்...
© 2024 Athavan Media, All rights reserved.