Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம்!

பெல்ஜியத்தில் இருந்து அனுப்பட்ட கொள்கலனில் 16 மில்லியன் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருள் இலங்கையில்

பெல்ஜியத்தில் இருந்து நாட்டிற்கு வந்த கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 16.4 மில்லியன் பெறுமதியான ஹாஷிஸ் போதைப்பொருள் இலங்கை சுங்கம் கைப்பற்றியுள்ளது. கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில்...

ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து நோவக் ஜோகோவிச் விலகல்

ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து நோவக் ஜோகோவிச் விலகல்

அடுத்த மாதம் 4 முதல் 15 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியான ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார். தனக்கு பிடித்த தொடர்களில்...

டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் – உலக வங்கி

டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் – உலக வங்கி

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் சென்றால் இலங்கை...

கொழும்பு துறைமுக நகரை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட விதிமுறைகள் குறித்து இன்று விவாதம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகின்றது. இதேவேளை, ஆட்களை பதிவு...

அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரப்பகிர்வு : ஜனாதிபதி ரணில் உறுதி!

நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை – ஜனாதிபதி

முக்கிய நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த பெரும் வல்லரசுகள் முயற்சித்து...

தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் தனுஷ்க குணதிலக்க !!

தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் தனுஷ்க குணதிலக்க !!

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை தனுஷ்க குணதிலக்க இன்று ஒப்புக்கொண்டார். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக அவுஸ்ரேலியாவுக்கு...

தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீதான தாக்குதல் – 6 பேருக்கும் விளக்கமறியல்

தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீதான தாக்குதல் – 6 பேருக்கும் விளக்கமறியல்

திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்...

திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது,...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்த திட்டம்

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் இரண்டு நாட்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் இரண்டு நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மறுதினமும் வியாழக்கிழமையும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச...

உலக கிண்ண தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது

உலக கிண்ண தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஸ் பட்லர் தலைமையிலான அணியில் இம்முறை ஜேசன் ரோய்க்கு...

Page 99 of 887 1 98 99 100 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist