Yuganthini

Yuganthini

இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகளை இடிக்க முடியும்- கரைச்சி பிரதேச சபை தவிசாளர்

இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகளை இடிக்க முடியும்- கரைச்சி பிரதேச சபை தவிசாளர்

இரணைமடு சந்தி பகுதியிலுள்ள வீதியில், இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின்,  பிரதேச சபைகள் சட்டத்தின்  ஊடாக அதனை இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம்

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும்...

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இறுதியாக மரணித்தவர்களின் முழுமையான விபரம்

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

பாட்- ஃபீடர் கால்வாயின் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

பாட்- ஃபீடர் கால்வாயின் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

பாட்- ஃபீடர் கால்வாயின் தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் குவெட்டா- சுக்கூர் நெடுஞ்சாலையை மறித்து, பல மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை கடந்த 20ஆம் திகதி...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் கட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை, மணல்பிட்டி பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட  சந்தேகநபரை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, மணல்பிட்டி வீதியில் பயணித்த...

விவசாய துறையில் சிறந்த வளர்ச்சியை நோக்கி நகர்கிறது ஜம்மு- காஷ்மீர்!

விவசாய துறையில் சிறந்த வளர்ச்சியை நோக்கி நகர்கிறது ஜம்மு- காஷ்மீர்!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 37ஆவது மற்றும் 35 ஆவது சட்டப் பிரிவுகளை இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து வேளாண் துறை முன்னேற்றம்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மூன்று வாரங்களுக்கு நீட்டிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தேசிய மக்கள் சக்தி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மூன்று வாரங்களுக்கு நீட்டிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தேசிய மக்கள் சக்தி

இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது என தேசிய மக்கள் சக்தி செயலாளர், வைத்தியர் நிஹால் அபேசிங்க...

இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய SLNS சக்தி என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று...

மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்- யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்

மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்- யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று...

வவுனியாவிலுள்ள குளமொன்றிற்கு மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த (78 வயது) பெண்...

Page 81 of 221 1 80 81 82 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist