Yuganthini

Yuganthini

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ம் நாள் உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ம் நாள் உற்சவம்

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும்...

சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு- ஒருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்- மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம்- குருநகர் கடற்கரை வீதியிலுள்ள திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தி்யசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை,...

இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா – சில வைத்தியசாலைகளில் அவசரநிலை பிரகடனம்!

மட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா...

இராணுவ பாணியிலான கல்வி முகாம்களில் பங்கேற்கும் பாடசாலை செல்லும் திபெத்தியர்கள்

இராணுவ பாணியிலான கல்வி முகாம்களில் பங்கேற்கும் பாடசாலை செல்லும் திபெத்தியர்கள்

திபெத்தில் 8 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இந்த வருடம் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் தன்னாட்சிப் பகுதியான நியாங்ட்ரி நகரில் அமைக்கப்பட்ட புதிய இராணுவக்...

தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!

ஸைகோவ்-டி தடுப்பூசிக்கு அங்கீகாரம்- பிரதமர் மோடி பாராட்டு!

ஸைடஸ் கெடிலாவின் ஸைகோவ்-டி தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கியமைக்காக, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர்...

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த இந்தியர்கள் 85பேர் மீட்கப்பட்டனர்- ஏனைய இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த இந்தியர்கள் 85பேர் மீட்கப்பட்டனர்- ஏனைய இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை

ஆப்கானிஸ்தான்- காபூலில் சிக்கியிருந்த மேலும் 85 இந்தியர்கள், விமானப்படையின் விமானம் ஊடாக மீட்கப்பட்டுள்ளனர். தலிபான்கள் காபூலை கைப்பற்றியவுடன், தூதரக பணியாளர்கள் உட்பட 120 பேர், விமானம் ஊடாக கடந்த...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் :மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்து வெளியிடப்பட்டது வழிகாட்டல்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் :மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்து வெளியிடப்பட்டது வழிகாட்டல்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்  நடைமுறையிலுள்ள காலப்பகுதியில், மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு  இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது. அதாவது சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...

டெல்டா திரிபுடன் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 580 பேர் குணமடைந்துள்ளனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய...

மன்னாரில் பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னாரில் பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் வழங்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மன்னார் சித்திவிநாயகர்...

வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு எதிர்வரும் வாரம் முதல் 2...

Page 82 of 221 1 81 82 83 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist