Yuganthini

Yuganthini

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தேர் உற்சவம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தேர் உற்சவம்

யாழ்ப்பாணம்- தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று,...

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு- காஷ்மீரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினரினால் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா, டிரால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு...

டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை)...

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை), இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில்...

சுகாதார கட்டமைப்புக்கள் சரிவடைந்துள்ளமைக்கு அரசாங்கமே காரணம்- ராஜித

சுகாதார கட்டமைப்புக்கள் சரிவடைந்துள்ளமைக்கு அரசாங்கமே காரணம்- ராஜித

அரசாங்கம் கால தாமதமாகி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமையினால் சுகாதார கட்டமைப்புக்கள் தற்போது சரிவடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....

இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய வழிகாட்டல்கள்!

இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய வழிகாட்டல்கள்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதாவது, வெளிநாட்டிலிருந்து  இலங்கைக்கு வரும் ஒவ்வொருவரும் விமான...

மன்னாரில் 20 நாட்களில் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மன்னாரில் 20 நாட்களில் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மன்னாரில் 20 நாட்களில் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்,...

திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்- செல்வம்

திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்- செல்வம்

அரசாங்கம் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதினால் பொதுமக்கள்தான் அதிகளவு அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று...

கிளிநொச்சி-கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது

கிளிநொச்சி-கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது

கிளிநொச்சி- முகமாலையிலுள்ள கோவானக்குளத்தில் இருந்த கைக்குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது. குறித்த குளத்தினை அபிவிருத்திக்காக பார்வையிடச் சென்ற இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவின் இணைப்பு செயலாளர் சுமுது தலைமையிலான...

இலங்கையும் தற்போதைய சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி

இலங்கையும் தற்போதைய சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடுகளை திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே சிறிய பொருளாதாரத்தை  கொண்டிருக்கும்...

Page 83 of 221 1 82 83 84 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist