கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். குறித்த பதிவில் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும்...
சீனாவில் இருந்து மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள், இலங்கைக்கு இன்று (சனிக்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும்...
இலங்கைத் தமிழர்களிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின்...
வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ. சரத்சந்திர, தனது கடமைகளை இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றார். வவுனியா அரச அதிபராக...
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங், மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது....
மன்னாரில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளமையை தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட...
கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...
அம்பாறை- நிந்தவூர் பிரதேசத்தில், கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கரையோரம் பேணல் திணைக்களத்தினால்...
வவுனியா மாவட்டத்தில் நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நான்காவது நாளாக நேற்று (வியாழக்கிழமை), வவுனியா- மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிக்கா...
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம்- கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதான பெண்...
© 2021 Athavan Media, All rights reserved.