Yuganthini

Yuganthini

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவு

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவு

மட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்துடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை கொடியேற்றம் செய்யாமல், அபிசேக ஆராதனைகளுடன்...

யாழ்.கீரிமலைக்கு சென்றவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு

யாழ்.கீரிமலைக்கு சென்றவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு

ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு அதிகளவான மக்கள், யாழ்.கீரிமலை பகுதிக்கு பிதிர்க்கடனை நிறைவேற்றுவதற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றிருந்தனர். கொரோனா சட்டத் திட்டங்களை மீறி ஒன்றுக்கூடியமையினால் அப்பகுதிக்கு வருகை...

சிறப்பாக இடம்பெற்ற செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்றம்

சிறப்பாக இடம்பெற்ற செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்றம்

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம், சிறப்பாக இடம்பெற்றது. குறித்த கொடியேற்ற உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட 100 பேரின் பங்குபற்றுதலுடன்...

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல்போன இளைஞன், சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 31) எனும் இளைஞனே சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று...

வயல் வெளியில் இருந்து மண்டை ஓடு கண்டெடுப்பு- வவுனியாவில் சம்பவம்

வயல் வெளியில் இருந்து மண்டை ஓடு கண்டெடுப்பு- வவுனியாவில் சம்பவம்

வவுனியா- தாண்டிக்குளம் வயல்பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று,  இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வயல்வெளியில் நின்றவர்களினால் குறித்த மண்டை ஓடு  அவதானிக்கப்பட்டது....

கரவெட்டி முருகன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் உயிரிழப்பு- புதிதாக 266 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள்...

செல்வச்சந்நிதி ஆலய  வளாகத்திலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா

செல்வச்சந்நிதி ஆலய வளாகத்திலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலிலுள்ள கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை இனங்கண்டு,...

மன்னாரில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி!

மன்னாரில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி, மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று...

கொரோனாவுக்கு முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது

காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ருவிட்டர் நிறுவனம்,  அவரது கணக்கினை தற்காலிகமாக முடக்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாவது,...

ஜோன்சன் எண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

ஜோன்சன் எண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

ஜோன்சன் எண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்...

Page 96 of 221 1 95 96 97 221
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist