எரிபொருளின் விலைகளில் இன்று மாற்றம்!
2025-01-31
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தல் நிராகரிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலை தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம்...
Read moreDetailsகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் எதிர்வரும் (திங்கட்கிழமை) முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என ஆரமப சுகாதார...
Read moreDetailsஇதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஏ பிரிவில் 42 சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வழமைபோன்று, திட்டமிட்டபடி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த...
Read moreDetailsமாகாணங்களுக்கு இடையேயான பயண கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த திருத்தப்பட்ட கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி மே 31 வரை...
Read moreDetailsஇரண்டாம் கட்டமாக எந்தவொரு தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும் என அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்திருந்தபோதும், சுகாதார அதிகாரிகள் இதுவரை இந்த விடயத்தில் எந்த உறுதிப்பாட்டையும் அடையவில்லை என...
Read moreDetailsஅத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்...
Read moreDetailsநாட்டில் நிலவும் கொரோனா நிலைமை தொடர்பாக ஆராய அனைத்து கட்சி கூட்டத்தை அரசாங்கம் உடன் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...
Read moreDetailsஅத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாத வகையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.