ஆசிரியர் தெரிவு

சூடு பிடித்துள்ள தேர்தல் களம்!

2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுடன்...

Read moreDetails

தீவிரமடைந்து வரும் குரங்கு அம்மை! உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

உலக நாடுகளிடையே குரங்கு அம்மை நோய்ப் பரவல் Mpox (monkeypox) தீவிரமடைந்து வரும் நிலையில்  உலக சுகாதார ஸ்தாபனம், உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையை  அறிவித்தது. ஆபிரிக்காவில்...

Read moreDetails

வவுனியாவில் 2,85,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழமொன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்குளாங்குளம்...

Read moreDetails

வேட்புமனுத் தாக்கல் நிறைவு -ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அவகாசம்!

2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை சற்று முன்னர் நிறைவு பெற்றது. ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்: 408 முறைப்பாடுகள் பதிவு

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 408 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள்...

Read moreDetails

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

2 ஆம்  தவணை பாடசாலை விடுமுறை மற்றும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ” 2024 ஆம் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலுக்கு, வேலுகுமார் எம்.பி ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ராஜகிரியவைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம்

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (15) ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியில்...

Read moreDetails

ஜனாதிபதியின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய மூன்று அமைச்சுப் பதவிகள் கொண்டு...

Read moreDetails

தேசிய காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் கட்சியின்...

Read moreDetails
Page 224 of 362 1 223 224 225 362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist