ஆசிரியர் தெரிவு

எனது ஆட்சியில் அரசியல் தலையீடின்றி அரச சேவைகள் முன்னெடுக்கப்படும்!

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நாட்டின் அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடின்றி சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ...

Read moreDetails

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,406 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பதிவாகியுள்ளன. தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு மையத்துக்கு 1,199 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல்கள் முறைப்பாட்டு மையத்துக்கு...

Read moreDetails

யாழ் மறை மாவட்ட ஆயருடன் நாமல் சந்திப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் யாழ் மறை மாவட்ட ஆயரிற்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பில் நாமல் ராஜபக்ச...

Read moreDetails

நாட்டை கொள்ளையிடுவதற்கான நல்லதொரு குழுவினர் இன்று ரணிலுடன் இணைந்துள்ளனர்!

நாட்டில் நீண்ட காலமாக அதிகாரத்தில் இருந்தவர்கள் கோடிக்கணக்கான மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க...

Read moreDetails

அடுத்த ஜந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!

”நாட்டில் மீண்டும் மாகாண சபையை செயற்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்” என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் நாட்டின்...

Read moreDetails

திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா? இறக்குமதிப் பொருளாதாரமா?

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா? அல்லது இறக்குமதி பொருளாதாரமா? என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். குருநாகல் மாவட்ட நிபுணர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் கிடையாது!

”தேசிய மக்கள் சக்தியிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் கிடையாது” என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இது குறித்து  ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளதாவது”  தேர்தலில் போட்டியிடும்...

Read moreDetails

9/11: உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்!

-ஜெ.அனோஜன்-   2001 ஆம் ஆண்டு இதே நாளில் (செப்டெம்பர் 11), அல்-கொய்தா பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 19 போராளிகள் அமெரிக்காவில் நான்கு விமானங்களை கடத்தி, மூன்று...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை ஆராய்ந்து அதனை அம்பலப்படுத்துவேன்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளுக்கு தமது அரசாங்கத்தில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

Read moreDetails

ரணில் அவரது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails
Page 225 of 380 1 224 225 226 380
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist