முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு!
2025-12-12
2009-2011 வரை மலேஷியாவில் இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அமெரிக்கா பெயரிட்டுள்ளது. ஓகஸ்ட் 2019 இல் வழங்கப்பட்ட...
Read moreDetailsகிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த "தாக்குதல் ஆயுதம்" தாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதுடைய சவுத்தம்ப்டனைச் (Southampton) சேர்ந்த...
Read moreDetailsதமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) விசேட ஊடக...
Read moreDetailsதமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பொது ஆவணம், இன்று புதன்கிழமை இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய சந்திப்பு, பொது ஆவணத்தில் கைச்சாத்திடுவது தொடர்பான இறுதித்...
Read moreDetailsதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக ஏதாவது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது அரசாங்கத்துடன் இணைந்து இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதுவொரு பிரச்சினையாக இருப்பதன் காரணமாக அந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவிடாமல் தடுப்பதாக...
Read moreDetailsரெலோ தயாரித்த ஆவணத்தை ஏற்பதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ள நிலையில் தமிழ் பேசும் கட்சிகள் கலந்துரையாடலின் இன்றும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. 5 பக்க...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்களின் ஆலோசனைகளிற்கு அமையவே அவர்...
Read moreDetailsதமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஸ்ட உபதலைவராக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்...
Read moreDetailsதமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்வு யோசனைகள் சிங்கள மக்களை சீண்டுவதாகவோ, மிரட்டுவதாகவோ அமையக் கூடாது என இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்...
Read moreDetailsஉள்ளூராட்சி, நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதி செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டால் எதனையும்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.