முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

உலக மது ஒழிப்பு தினமான இன்று நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். அத்துடன்...

Read moreDetails

மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்; 5 பேர் பலி

மத்திய பெய்ரூட்டில் உள்ள கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் அதிகாரிகள்...

Read moreDetails

ஜப்பான் விமான நிலையத்தில் வெடித்த 2ம் உலகப் போர் கால அமெரிக்க குண்டு!

இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த அமெரிக்க வெடிகுண்டு புதன்கிழமை (02) தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகில் வெடித்தது. இதனால், விமான...

Read moreDetails

அன்டோனியோ குட்டெரெஸ் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலால் வரவேற்கப்படாதவர் என அறிவித்துள்ள அந்த நாடு அவர் தனது நாட்டிற்குள் நுழைவதற்கு தடைவிதித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails

புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடப்பட்டுள்ளது. IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் புதிய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின்...

Read moreDetails

எல்பிட்டிய சபைத் தேர்தல்-புதிய அறிவிப்பு!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்னிலையில் தபால் மூல வாக்களிப்பு திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

எதிர் பார்த்த அளவு எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை!

மக்கள் எதிர்ப்பார்த்ததைப் போல, எரிபொருட்களின் விலைகளை புதிய ஜனாதிபதியினால் குறைக்க முடியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

இந்திய – சீனத் தலைவா்கள் ஜனாதிபதி அனுரவுடன் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில்...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமார ஏழு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்புக்களில் ஈடுபட்டார். அந்தவகையில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails
Page 1101 of 2731 1 1,100 1,101 1,102 2,731
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist