முக்கிய செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்....

Read moreDetails

தொடரும் பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாடு – அமெரிக்க கவலை

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவதும் சிறைச்சாலைகளில்...

Read moreDetails

நீதிமன்றங்களில் இனி சாட்சி கூடுகள் இல்லை

நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று (30) தெரிவித்தார். நீதிமன்றம் என்பது பயத்துடனும் சந்தேகத்துடனும் செல்லும்...

Read moreDetails

அரசு ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...

Read moreDetails

அடுத்தாண்டு இலங்கையில் தேர்தல் இடம்பெறும் என்கின்றது பிரித்தானியா

2024 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் மாலதீவுகள் தேர்தலுக்கு தயாராகின்ற நிலையில் இலங்கையும் அதில் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளின்...

Read moreDetails

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை மார்ச்சிற்கு ஒத்திவைப்பு

கொழும்பை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள்...

Read moreDetails

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானம்

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். நேற்று (30) நள்ளிரவு முதல் சிலோன் ஒயிட் டீசல் லீற்றர்...

Read moreDetails

அரசியல் தீர்வு விடயத்தில் கரிசனை : இந்திய உயர்ஸ்தானிகர்

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப் பாதையை அமைப்பது தொடர்பிலான முயற்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

Read moreDetails

தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் !

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான போட்டியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை கட்சியின்...

Read moreDetails

அம்பலாங்கொடையில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு அருகில் இன்று அதிகாலை கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. சிறிய ரக லொறி ஒன்றே வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூண் ஒன்றில் மோதி...

Read moreDetails
Page 1203 of 2391 1 1,202 1,203 1,204 2,391
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist