யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!
2026-08-19
”நாட்டில் விரைவில் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையை பெறுவார்கள்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழா்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளாா். முல்லைத்தீவு...
Read moreDetailsமக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சி இந்த நாட்டில் இருண்ட யுகமாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர்...
Read moreDetailsஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜ தந்திர உறவுகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில்...
Read moreDetailsமேற்கு வங்கத்தில் இடம்பெற்ற இரயில் விபத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகாித்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதி விபத்து : 13 பேர் உயிரிழப்பு...
Read moreDetailsமலாவியில் மறைந்த துணை ஜனாதிபதி சொலோஸ் சிலிமாவின் (Saulos Chilima) உடலை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12...
Read moreDetailsரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்றிருந்தது. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி...
Read moreDetailsமன்னார் மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மன்னார் மாவட்டச் செலயகத்தில் நடைபெற்ற விசேட...
Read moreDetailsதேசிய பொசன் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. அதன்படி அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இவ்வருடமும் பொசன் பண்டிகையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...
Read moreDetailsசவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலைகாரணமாக 19 வெளிநாட்டு யாத்திரீகா்கள் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.