முக்கிய செய்திகள்

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் புதன்கிழமை (15) நம்பிக்கை தெரிவித்த அதேவேளையில், தெஹ்ரான் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் அதன் மீது...

Read moreDetails

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

பெங்களூருவில் நேற்றிரவு (15) நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது துல்லியமான வேகப்பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது....

Read moreDetails

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

கணினி நிதிக்குற்றங்களில் ஈடுபடும் நோக்கில் நாட்டிற்குள் நுழைந்த ஒன்பது சீன நாட்டினர் இன்று காலை (16) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விமான...

Read moreDetails

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

தமிழ்-சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI)...

Read moreDetails

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

இன்று (16) முதல் நாடு முழுவதும் 50 முதல் 60 சதவிகிதம் அளவில் பேருந்து சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்...

Read moreDetails

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read moreDetails

‘சமாதானத்துக்கான நடைபயணம் ‘யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட 'சமாதானத்துக்கான நடைபயணம்'யாத்திரை  இலங்கையில் எதிர்வரும் 21 - 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த யாத்திரையை வண. பன்னாகார தேரர் தலைமையில் 12...

Read moreDetails

சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கம் என்பன முறையான சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், அதன் மூலம் அவரது அடிப்படை...

Read moreDetails

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையிலான நீண்டகால நட்பு விரிசலடைந்துள்ள நிலையில், ட்ரம்ப் மெலோனியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்....

Read moreDetails

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடிப்பு – 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கித்தராய் கிராமத்தில், 'வேதாந்தா' நிறுவனத்தின் அனல்...

Read moreDetails
Page 162 of 2708 1 161 162 163 2,708
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist