முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் நேற்றைய தினத்தில்(வெள்ளிக்கிழமை) மாத்திரம் 745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து...

Read moreDetails

கொழும்பிலுள்ள கட்டடமொன்றில் வெடிப்புச் சம்பவம்!

கொழும்பு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கட்டடமொன்றில் இன்று(சனிக்கிழமை) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச உணவு உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிலேயே இந்த வெடிப்புச்...

Read moreDetails

சுண்ணாகம் – ஜெ-199 அம்பனை பகுதியில் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஜெ-199 அம்பனை பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) மாலை 2 மணியளவில் பழைய பகையின் காரணமாக அயல்...

Read moreDetails

கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்பு

கிளிநொச்சி - கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே...

Read moreDetails

இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி – நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா ? செல்வம் கேள்வி!

நாடு வறுமையில் சிக்கித் தவிக்கையில் இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இந்த நகர்வு என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read moreDetails

ஆதவன் தொலைக்காட்சியின் ஆவணப்படுத்தலுக்கு கிடைத்த வெற்றி – தென்னமரவாடி கிராமத்தில் ஆரம்ப பராமரிப்பு சுகாதார வைத்திய நிலையம்!

நீண்ட காலமாக உரிய மருத்துவ வசதிகள் இன்றி தவித்து வந்த திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்தில் ஆரம்ப பராமரிப்பு சுகாதார வைத்திய நிலையம்...

Read moreDetails

யாழ்.உயரப்புலம் பகுதியில் காணாமல்போன முதியவர் சடலமாக கண்டெடுப்பு!

சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை உயரப்புலம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்தே...

Read moreDetails

ஜய ஸ்ரீ மஹா போதியில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டில் ஈடுபட்டார். அடமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறிநிவாச...

Read moreDetails

ஜனாதிபதி வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். புண்ணிய ஸ்தலத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி,...

Read moreDetails

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று!

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை...

Read moreDetails
Page 2080 of 2356 1 2,079 2,080 2,081 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist