பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அருண் சித்தார்த்தன் நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். "இராணுவத்தன் முக்கிய புள்ளி" என தன்னை அழைத்துவரும்,...
Read moreDetailsஇலங்கையில் பைசர் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக, தேவையற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ...
Read moreDetailsதமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டதாகவும், அதிலிருந்து மக்களை மீட்க வேண்டி இருப்பதால்...
Read moreDetails"மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று(சனிக்கிழமை) ஆரம்பமானது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8 மணியளவில்...
Read moreDetailsயாழ்.உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில்...
Read moreDetailsவவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் நேற்று(வெள்ளிக்கழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த செப்டெம்பர், ஒக்ரோபர்...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக் கார்த்திகை உற்சவம் நேற்று(வெள்ளிக்கிழமை) மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்று...
Read moreDetailsமுகக்கவச பயன்பாடு கொரோனா அபாயத்தை பாதியாகக் குறைக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய வைத்திய இதழ் ஒன்று...
Read moreDetailsபாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் ஒன்றின் மூலம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால்...
Read moreDetailsஇலங்கையில் நேற்றைய தினத்தில்(வெள்ளிக்கிழமை) மாத்திரம் 745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.