முக்கிய செய்திகள்

Update: வியாழேந்திரன் வீட்டுக்கு முன் துப்பாக்கிச் சூடு: பாதுகாவலர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாக  ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாகவே இந்தத்...

Read moreDetails

நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியமல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதி நிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணக்கட்டுப்பாடு...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலலினால் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமல் நாளாந்தம் இன்னல்களை அனுபவிப்பதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை பொலிஸார் தாக்கிய காணொளிகள் வெளியாகியுள்ளன....

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: கொத்மலையில் 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்

நுவரெலியா- கொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளன. அதாவது, ஹபுகஸ்தலாவ கிராம சேவகர் பிரிவு, வீரபுர கிராம சேவகர்...

Read moreDetails

பதவியை துறக்க அதுரலிய ரத்ன தேரர் மறுப்பு : ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானம்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க அதுரலிய ரத்ன தேரர் மறுத்துள்ள நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க எங்கள் மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது....

Read moreDetails

கப்பல் விபத்தினால் சுற்றாடலுக்கு கணிசமான பாதிப்பு – ஐ.நா.

கடற்பகுதியில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பலில் காணப்பட்ட இரசாயனங்கள் சுற்றாடலுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் களுதுமெத, ஹபுகஸ்தலாவ, வீரபுர, பெரமன தெற்கு...

Read moreDetails

பயணத்தடை நீக்கம் – வீட்டிற்கு இருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணத்தடை 25ஆம் திகதி...

Read moreDetails

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: 17 சம்பவங்கள் குறித்து விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான 17 சம்பவங்கள் குறித்து சி.ஐ.டி. மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைகள்...

Read moreDetails

நாளை நீக்கப்படுகிறது பயணக் கட்டுப்பாடு- புதிய வழிகாட்டல் வெளியானது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நாளை முதல் விலக்கப்படவுள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை ஐந்தாம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய குறித்த சுகாதார...

Read moreDetails
Page 2239 of 2355 1 2,238 2,239 2,240 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist