முக்கிய செய்திகள்

செல்சியின் உரிமையாளர், உக்ரையின் படையெடுப்பு குறித்து தெளிவு படுத்த வேண்டும் அல்லது தடைய எதிர்கொள்ள வேண்டும்!

Roman Abramovich and Alisher Usmanov have been called upon to make their feelings clear (Pictures: Getty) செல்சி உதைப்பந்தாட்ட அணியின் உரிமையாளர்...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில்...

Read moreDetails

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவதற்கான உயர்மட்ட விவாதத்தில்...

Read moreDetails

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர் அறிக்கை தேவையில்லை!

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையிலும் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையிலும் இன்று(சனிக்கிழமை) மாலை கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில்...

Read moreDetails

புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை  நோக்கி பயணித்த புகையிரதம் மோதியே...

Read moreDetails

தமிழ் / முஸ்லிம் மக்களின் வாக்கின்றி வெற்றிபெற முடியாது என்பதை 6.9 மில்லியன் சிங்கள மக்கள் மாற்றியுள்ளனர் – ஜனாதிபதி

கடந்த அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையற்ற தீர்மானங்களே தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது தவறு காரணமாகவோ அல்லது தற்போதைய...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி மன்னாரிலும் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி இன்று (சனிக்கிழமை) மன்னாரில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து...

Read moreDetails

உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட அரசியல் கைதிகள்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகளை இன்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அவர்களது உறவினர்கள்...

Read moreDetails

உக்ரைனில் உள்ள இலங்கையர்களை போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தல்!

இலங்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள உக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உக்ரைனுடன் தொடர்புடைய வகையில் துருக்கியின் அன்காராவில் உள்ள இலங்கை...

Read moreDetails
Page 2238 of 2638 1 2,237 2,238 2,239 2,638
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist