முக்கிய செய்திகள்

தொல்லியல் அகழ்வுகளை எதிர்கொள்ளவுள்ள உருத்திரபுரீஸ்வரர்: தடுப்பதற்கு விசேட ஆராய்வு!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அகழ்வுகளை மேற்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் இந்த அகழ்வு முயற்சிகளை எவ்வாறு கையாள்வது...

Read moreDetails

பொது மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம்!

புத்தாண்டு காலப்பகுதியில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சி.டபிள்யூ கிளை வலையமைப்பு  ஊடாக குறித்த நிவாரணப்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  மேலும் 293 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, கொரேனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86...

Read moreDetails

அரசாங்கத்தை காப்பாற்ற புதிய விவகாரங்களை பேசும் வீரசேகர!- அநுர குற்றச்சாட்டு

அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக புதிய விவகாரங்களை உருவாக்குகிறார் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு...

Read moreDetails

புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது ஏன்-சரத் வீரசேகர

விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலையளிக்கிறது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர...

Read moreDetails

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதானது தமிழ் இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

Read moreDetails

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – சிதம்பரம்

ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

யாழ். இளைஞர்களுக்கும் சாணக்கியனுக்கும் இடையில் இன்று சந்திப்பு!

யாழ். மாவட்ட இளைஞர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணம் -...

Read moreDetails

அயர்லாந்தில் மீண்டும் பாவனைக்கு வருகின்றது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி!

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் வழங்க அயர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐரோப்பிய மருந்தக கூட்டுத்தாபனம் மீளாய்வு செய்த...

Read moreDetails

இலங்கையில் 90 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மிக்கிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி...

Read moreDetails
Page 2333 of 2338 1 2,332 2,333 2,334 2,338
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist