முக்கிய செய்திகள்

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

உலகக் கிண்ணத்தில் உள்ள பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சியை ஃபிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தவறாகக் கையாண்டதன் காரணமாக, அவரது மறுதேர்வுக்கான ஆதரவை...

Read moreDetails

தலைக்கவசம் இன்றி ஆபத்தான பயணம் – சம்மாந்துறையில் 5 பேர் கைது!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்மர்ஜானி பாடசாலைக்கு அருகிலுள்ள உட்புற வீதிகளில், ஜூலை 31 அன்று தலைக்கவசம் அணியாமலும் ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய ஐந்து இளைஞர்களைப்...

Read moreDetails

எகிப்தில் நிலநடுக்கம்!

எகிப்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள இஸ்மாயிலியா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. வெளிநாட்டு ஊடகங்களின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்,...

Read moreDetails

மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணம்!

ஐரோப்பா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வானியல் ஆர்வலர்கள், எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள அரிய வானியல் நிகழ்வை காண தயாராகி வருகின்றனர். 1999...

Read moreDetails

வெள்ள அபாயம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை!

நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ள அபாயம் குறித்து மாணவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்...

Read moreDetails

40 ஆண்டுகளில் இல்லாத சரிவு: யென்னை காப்பாற்ற ஜப்பான்–அமெரிக்கா கைகோர்ப்பு!

யென் நாணயத்தின் மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததைத் தொடர்ந்து, அதன் சரிவைத் தடுக்கத் தாங்கள் கடந்த வாரம் கூட்டாகத் தலையிட்டதை ஜப்பானும் அமெரிக்காவும்...

Read moreDetails

ஈரானுடன் இன்று பேச்சுவார்த்தை: தாக்குதலை ஒத்திவைத்த ட்ரம்ப்!

ஆறாவது மாதத்தில் நுழைந்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக, இஸ்லாமியக் குடியரசான ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு...

Read moreDetails

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல்...

Read moreDetails

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற கலவரத்தால் ரூ.150 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய சிறைச்சாலை திணைக்களம்...

Read moreDetails

நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான கணிசமான மழைவீழ்ச்சியால் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேற்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 39 of 2763 1 38 39 40 2,763
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist