முக்கிய செய்திகள்

கொழும்பு-கண்டி வீதிப் பகுதி மீண்டும் திறப்பு!

மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ - கனேதென்ன (Ganetenna) பகுதியானது, இன்று (04) காலை 6.00 மணி முதல் மீண்டும் போக்குவரத்துக்காகத்...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் வானம்...

Read moreDetails

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் இன்று (03) 4.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, லும்பினி...

Read moreDetails

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு அமெரிக்க அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள 3,000 சிலைகள் மற்றும் தொல்பொருட்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்....

Read moreDetails

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

பிரித்தானியாவின் முதலாவது 'சூப்பர் பல்கலைக்கழகம்' (Super-University) எனக் கருதப்படும் 'London and South East University Group' எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது....

Read moreDetails

எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

மேற்கு வங்கத்தில் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை சரிபார்த்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

Read moreDetails

நுவரெலியா சென் அன்றுஸில் வெள்ளம் – 06 குடும்பங்கள் இடப்பெயர்வு

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் நேற்று இரவு முதல் பெய்த கடும் மழைக்காரணமாக வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் பிரதான வீதிகளில் உள்ள...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆறு தமிழ்...

Read moreDetails

மூன்றாம் காலாண்டில் மின்கட்டணத்தில் மாற்றமில்லை!

2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான மின்கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. தேசிய மின்சார அமைப்பு இயக்குநர்...

Read moreDetails

பேராதனை பல்கலையின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய...

Read moreDetails
Page 38 of 2763 1 37 38 39 2,763
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist