முக்கிய செய்திகள்

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நிலவும் மோசமான வானிலை காரணமாக, நான்கு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்த...

Read moreDetails

ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!

ஐந்து மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே ஈரானுக்குக் கிடைத்துள்ள "இறுதி வாய்ப்பு" என்று எச்சரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Read moreDetails

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

நாட்டில் மோட்டார் சைக்கிள் தொடர்பான வீதி விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், இலங்கை முழுவதும் உள்ள முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்யேகப் பாதைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம்...

Read moreDetails

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்! 

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று...

Read moreDetails

இலங்கையில் நீதிபதிகள் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

இலங்கையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து, சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது கவலையை...

Read moreDetails

கொழும்பு-கண்டி வீதிப் பகுதி மீண்டும் திறப்பு!

மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ - கனேதென்ன (Ganetenna) பகுதியானது, இன்று (04) காலை 6.00 மணி முதல் மீண்டும் போக்குவரத்துக்காகத்...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் வானம்...

Read moreDetails

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் இன்று (03) 4.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, லும்பினி...

Read moreDetails

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு அமெரிக்க அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள 3,000 சிலைகள் மற்றும் தொல்பொருட்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்....

Read moreDetails

பிரித்தானியாவின் முதலாவது ‘சூப்பர் பல்கலைக்கழகம்’ எதிர்வரும் செப்டம்பரில் ஆரம்பம்!

பிரித்தானியாவின் முதலாவது 'சூப்பர் பல்கலைக்கழகம்' (Super-University) எனக் கருதப்படும் 'London and South East University Group' எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது....

Read moreDetails
Page 37 of 2762 1 36 37 38 2,762
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist