முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்; இறப்பு எண்ணிக்கை 1,368 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை (04) இரவு 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஆறு நாட்களில் அங்கு ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் ஆகும்....

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து; தயார் நிலையில் விமானப் படை ஹெலிகொப்டர்கள்!

எல்லா-வெல்லவாய பிரதான வீதியில் நேற்றிரவு (04) ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை விமானப் படை தமது ஹெலிகொப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. அதன்படி, தியதலாவை...

Read moreDetails

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து! தங்காலை நகர சபையின் செயலாளர் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழப்பு

எல்லா–வெல்லவாய பிரதான வீதியின் 24ஆவது கிலோமீற்றர் கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 15 பேர்...

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து; ஜீப் வாகனத்தின் சாரதி கைது!

எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்லாவிலிருந்து வெல்லவாயா நோக்கிச் சென்ற பேருந்து,...

Read moreDetails

எல்ல பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் தொகை 15 ஆக உயர்வு!

எல்லா-வெல்லவாய பிரதான வீதியின் 24 ஆவது கி.மீ கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

சஷீந்திர ராஜபக்ஷ பிணை மனு தாக்கல்!

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த...

Read moreDetails

துசித ஹல்லோலுவவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லோலுவவின் பிணை மனுவை நிராகரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. அதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம்...

Read moreDetails

டிஜிட்டல் சேவைகளுக்கான வெளிநாட்டினரின் VAT வரி ஒத்திவைப்பு

2025 ஒக்டோபர் முதல் உள்ளூர் நுகர்வோருக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% மேலதிக பெறுமதிசேர் வரியை (VAT) அறிமுகப்படுத்தும் முடிவை அமுல்படுத்துவது அடுத்த ஆண்டுக்கு...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது, இன்று (04) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
Page 421 of 2636 1 420 421 422 2,636
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist