முக்கிய செய்திகள்

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் பல...

Read moreDetails

சிறுவர்களிடையே அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல்!

சிறுவர்களிடையே  எலிக்காய்ச்சல் நோய் (லெப்டோஸ்பிரோசிஸ்) தற்போது தீவிரமடைந்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (11) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

ரயில் பயணயச்சீட்டு முன்பதிவு தொடர்பான அறிவிப்பு!

ரயில் பயணயச்சீட்டு முன்பதிவுகளுக்கு கட்டாய அடையாள சரிபார்ப்பு முறையை இலங்கை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையின்படி, அனைத்து இலங்கை பயணிகளும் பயணயச்சீட்டு முன்பதிவுகளுக்கு தங்கள் தேசிய அடையாள...

Read moreDetails

155 பேருந்து சேவை இன்று முதல் மீண்டும்!

மட்டக்குளியிலிருந்து சொய்சாபுரவிற்கான 155 பேருந்து சேவை இன்று காலை (ஆகஸ்ட் 11) மீண்டும் தொடங்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் பல...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழு நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி கைது!

தேர்தல் ஆணைக்குழு நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும்,...

Read moreDetails

தெற்கு நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த லொறி!

கொட்டாவயிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று குருந்துகஹஹெதெக்ம பகுதியில் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தினை அடுத்து குறித்த லொறி தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும்,...

Read moreDetails

ரூ.5 மில்லியன் பெறுமதியான அம்பர்கிரிஸ் பறிமுதல்!

திவுலப்பிட்டி பொலிஸ் பிரிவில் 05 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ் (Ambergris)  தொகையை இலங்கை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். திவுலப்பிட்டி-நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம்; சிஐடி விசாரணை!

கடந்த சில நாட்களாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறு பிரச்சாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID)...

Read moreDetails

வடக்கு-கிழக்கு ஹர்த்தாலுக்கு இ.தொ.கா. முழுமையான ஆதரவு!

இலங்கை இராணுவ வீரர்களால் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் ஹர்த்தாலுக்கு...

Read moreDetails
Page 451 of 2638 1 450 451 452 2,638
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist