முக்கிய செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம்; சிஐடி விசாரணை!

கடந்த சில நாட்களாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறு பிரச்சாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID)...

Read moreDetails

வடக்கு-கிழக்கு ஹர்த்தாலுக்கு இ.தொ.கா. முழுமையான ஆதரவு!

இலங்கை இராணுவ வீரர்களால் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் ஹர்த்தாலுக்கு...

Read moreDetails

ஐசிசி தரவரிசையில் இலங்கைக்கு நான்காவது இடம்!

ஐ.சி.சி. ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை அணி மீண்டும் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறி, 103 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 10,...

Read moreDetails

கடலில் அள்ளுண்டு வெளிநாட்டுப் பெண் மரணம்!

அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் நீராடச்  சென்ற வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர் 48 வயதுடைய வியட்நாம் பெண்...

Read moreDetails

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் திட்டத்தை வெளியிட்ட அவுஸ்திரேலியா!

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அவுஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று அந் நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (11)...

Read moreDetails

யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி...

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட GMOA 

இன்று (11) தொடங்கவிருந்த நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது.  மருத்துவர்களின் இடமாற்றங்களை செயல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் உட்பட...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும்...

Read moreDetails

தமிழ்க் கட்சிகள் ஐநாவை வெற்றிகரமாகக் கையாளுமா? நிலாந்தன்.

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும்...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு தொன் காய்ந்த இஞ்சி பறிமுதல்!

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு தொன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி தொகையை சரக்கு...

Read moreDetails
Page 452 of 2638 1 451 452 453 2,638
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist