முக்கிய செய்திகள்

பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர்...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) மேலும் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியினை ஆரம்பித்துள்ள எமிரேட்ஸ்!

எமிரேட்ஸ் குழுமம் அதன் அண்மைய உலகளாவிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் 350 பதவிகளில் 17,300 பேரை பணியமர்த்த இலக்கு வைத்துள்ளது. எமிரேட்ஸில் கேபின் குழுவினர், விமானிகள், பொறியாளர்கள், வணிகம்...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இழப்பீடாக 1 பில்லியன் டொலர் வழங்க உத்தரவு!

2021 மே மாதம் கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலின் உரிமையாளருக்கான இழப்பீடு...

Read moreDetails

வெலிகம பிரதேச சபையின் கட்டுப்பாடு ஐக்கிய மக்கள் சக்திக்கு!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர் லசந்த விக்ரமசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபைக்கான புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான திறந்த...

Read moreDetails

நாடாளுமன்றில் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளார். நாடாளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதி தற்சமயம் விசேட உரையொன்றினை ஆற்றி வருகிறார். முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தம்...

Read moreDetails

264/4 என்ற நிலையில் இந்தியா; காயத்தில் ரிஷப் பந்த், 2 ஆம் நாள் ஆட்டம் இன்று!

மான்செஸ்டரில் புதன்கிழமை (23) ஆரம்பமான இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 264 ஓட்டங்களை...

Read moreDetails

ஹர்ஷ இலுக்பிட்டிவின் தண்டனை தீர்ப்பு ஒத்திவைப்பு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தண்டனைத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தீர்ப்பு...

Read moreDetails

சுகாதார அதிகாரி மீதான துப்பாக்கி சூடு முயற்சி தோல்வி!

தெஹிவளையில் உள்ள எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் இன்று (24) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கிச்...

Read moreDetails

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

மஹரகம பொலிஸார் மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளின் சிறப்பு நடவடிகையில் தொடர்ச்சியான திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள்...

Read moreDetails
Page 473 of 2641 1 472 473 474 2,641
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist