இந்தியா

இந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை!

இந்தியா - கனடா இடையிலான நேரடி விமான சேவை இன்று(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. ஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி...

Read moreDetails

கொற்கை அகழாய்வு – குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி...

Read moreDetails

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று(திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர...

Read moreDetails

கரையை கடந்தது ’குலாப்’- இருவர் உயிரிழப்பு!

வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் ஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) கரையைக் கடந்தது. இதன்போது இருவர் உயிரிழந்துள்ளனர். மத்திய மேற்கு வங்கக்...

Read moreDetails

மின்னணு மருத்துவ திட்டத்தை இன்று ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர்

இந்திய மக்கள் அனைவருக்கும் அவரவர் மருத்துவ தகவல்கள் அடங்கிய பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்க உள்ளார்....

Read moreDetails

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்...

Read moreDetails

குலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

ஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குலாப் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்  குறிப்பிட்டுள்ளது. நேற்று முன்தினம்,...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 ஆயிரத்து 326 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...

Read moreDetails

தலிபான்களுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எச்சரிக்கை

ஏனைய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தானை மீண்டும் மாற்றிவிடக் கூடாது என தலிபான்களை  இந்தியாவும் அமெரிக்காவும் எச்சரித்துள்ளன. அமெரிக்க  ஜனாதிபதி ஜோ பைடன்,...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

Read moreDetails
Page 406 of 536 1 405 406 407 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist