இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 3 இலட்சத்தைக்...
Read moreDetailsதிரைப்பட காப்புரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. இதனையடுத்து ஆல்பபெட் நிறுவன தலைமை...
Read moreDetailsஇந்தியா - மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) காணொலி காட்சி மூலம் கலந்துகொள்ளவுள்ளார். இந்த மாநாட்டில் கஜகஸ்தான்,...
Read moreDetailsகொரோனா தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கொள்கை முடிவை வகுக்க மத்திய...
Read moreDetailsஏர் இந்தியா நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) டாடா சன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன்சுமை காரணமாக நட்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை...
Read moreDetailsமத்திய அரசின் பத்ம பூஷன் விருதுகள் 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மைக்ரோசொப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சீரம் நிறுவனத் தலைவர்...
Read moreDetailsஇலங்கை அரசாங்கம் கைப்பற்றிய படகுகளை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர்...
Read moreDetailsநவீன இராணுவ திறன்கள் மூலம் உலகின் சக்திவாய்ந்த கப்பற்படை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாந் கோவிந்த் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு...
Read moreDetailsதமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்படி ஆளுநர் ஆ.என்,ரவி முதல்முறையாக தேசியக் கொடியை...
Read moreDetailsஇந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 10.30 மணிமுதல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.