இந்தியா

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பது குறித்து இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை...

Read moreDetails

ஸ்டெர்லைட்டில் ஒக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை – தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழ அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஒக்சிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட்...

Read moreDetails

மாநிலங்களவை ஒன்பதாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது!

மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 9 ஆவது நாளாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை 19 ஆம்...

Read moreDetails

கேரளாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த மூன்று வாரகாலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தேசிய கட்டுப்பாட்டு...

Read moreDetails

கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலியா முடிவு!

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தமிழகத்தை சேரந்த இரண்டு உலோக சிலைகள், உட்பட ஆறு...

Read moreDetails

கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்தது!

கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் புதிதாக...

Read moreDetails

ஊரடங்கை நீடிப்பது குறித்த ஆலோசனை இன்று!

தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது அல்லது கூடுதல் தளர்வுகளை வழங்குவது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதன்போது சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம் : கேரளாவில் அதிகரிக்கும் புதிய தொற்றாளர்கள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில்...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. குறித்த மழை காரணமாக மழை கிராமமான Kishtwar...

Read moreDetails

பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம் : விவாதத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பெகாசஸ் உளவு...

Read moreDetails
Page 463 of 561 1 462 463 464 561
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist